Tuesday 2 August 2011

அறிமுகம்


நானாகவே கதை, கவிதைகள் எல்லாம் எழுத வேண்டும் என்று ஆசை தான்.. ஆனால் முடிவதில்லை... எனவே நான் படித்த புத்தகங்கள், மின்னஞ்சல், குறுந்தகவல், பேஸ்புக், ஆர்குட், வலைதளம் போன்றவற்றில் என்னைக்கவர்ந்த, நான் மிகவும் ரசித்த சில படைப்புகளை இந்த வலைதளத்தில் பதிவு செய்கிறேன்...


அன்பன் 
முரளி

muralidharan.t@gmail.com

No comments:

Post a Comment