Saturday 16 March 2013

எத்தனை ஔவையார் ?


தமிழ் வரலாற்றில் "ஔவையார்" என்பவர் ஒரு புலவர் மட்டும் அல்ல. ஔவையார் என்னும் பெயர் கொண்ட புலவர்கள் மூவர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவரது "கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு" என்னும் வாசகம் NASA-வில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

♢ (காப்பிய) ஔவையார் : அகத்திய சித்தரின் காலம். முருகர், "சுட்ட பழமா சுடாத பழமா" என்று விளையாடிய காலம்.

♢ ஔவையார் -I : 300 BC, அதியமான், பாரி, திருவள்ளுவர், கபிலர் காலம். அக-, புறநானூறில் சில பாடல்கள் பாடினார்.

♢ ஔவையார் -II : 12-ஆம் நூற்றாண்டு சோழநாடு. கம்பர், ஒட்டக்கூத்தர் காலம். ஆத்திச்சூடி பாடினார்.

No comments:

Post a Comment